Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

  1. FEB 25

    60,000 ஆண்டுகளுக்கு முன்பு குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம்.

    மனித இனம் குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம். கண்கவர் கலை வண்ணங்களை வரைந்து பார்த்து மகிழ்ந்து இருந்தனர். 2018 ஆம் ஆண்டில், பிரான்செஸ்கோ டி’எரிகோ (Francesco d’Errico) உள்ளிட்ட பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு, மனித வரலாற்றிலேயே மிகவும் பழமையான வரைக்கூம்பு ஒன்றில் வரைந்ததை அறிந்தனர். Centre national de la recherche scientifique (CNRS) இந்த ஆய்வின் முக்கிய நிலைகள் பின்வருமாறு: கண்டுபிடிப்பு: தென்னாப்பிரிக்காவின் பிளம்போஸ் குகையில் (Blombos Cave) 73,000 ஆண்டுகள் பழமையான ஒரு கல்லில் (Silcrete flake), சிவப்பு நிற காவிக்கல் (Ochre) கொண்டு வரையப்பட்ட ஒன்பது கோடுகள் கண்டறியப்பட்டன. முக்கியத்துவம்:இது இதற்கு முன் அறியப்பட்ட பழமையான வரைபடங்களை விட சுமார் 30,000 ஆண்டுகள் முந்தையது.இது தொடக்க கால அறிவுசார் மனித இனக்குழு (Homo sapiens) குறியீட்டு சிந்தனை மற்றும் கலைத் திறனை உறுதிப்படுத்துகிறது. ஆராய்ச்சி முறை: நுண்ணோக்கி மற்றும் வேதி இயல் பகுப்பாய்வுகள் மூலம், இந்தக் கோடுகள் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல, மாறாக திட்டமிட்டு வரையப்பட்டவை என்பது சான்று ஆக்கப்பட்டது. Centre national de la recherche scientifique (CNRS) இந்த ஆய்வு முடிவுகள் 2018 செப்டம்பர் 12 அன்று புகழ்பெற்ற நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் சீனாவில் 1,15,000 ஆண்டுகள் பழமையான எலும்பு கருவிகளின் தற்கால தொழில்நுட்பம் குறித்தும் டி’எரிகோ ஆய்வுகளை வெளியிட்டார். தகுதி தகவல் குறித்த திறனறிவுதொகுதி விகுதி வரையறை. கண்கவர் கலை வண்ண ஓவியம்பண்டைய சுழற்சி முறையின் வரையறைகண்டு அதை தொடரும் காலம்ஆண்டு பல சென்றிடும் நிலை. நிலை பல உண்டு உடுத்திகலைகள் பற்றிய கருத்துரை வழங்கும்இலை பூ காய் கனிவலைய வளரும் வயல்வெளி. வயல்வெளி பயிர் தொழில் நுட்பம்நயமுடன் பழகி பயின்ற வளர்நிலைஉயர் திணை விகுதி பெற்றுஅயலக நாடும் நாடிய சிறப்பு . சிறப்பு பெற்றவை செயல் ஆற்றல்பிறப்பு முதல் இறப்பு வரைபறந்து விரிந்து செல்லும் உணர்வும்ஆற அமர பயிலும் தகுதி.

    9 min
  2. FEB 21

    பாலக வீதி 15

    பாலக வீதி 15#புயல் பட்டினப்பாலை: இது சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்பதாவது நூலாகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பித்துப் பாடியசங்க இலக்கியங்களில் #புயல்' என்ற சொல் பெரும்பாலும் 'மழை' அல்லது 'மேகம்' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.இது அக்கால வானிலை மற்றும் விவசாயச் சூழலை அறிய உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது.இரண்டு செய்திகளும் தமிழ் மொழியின் இலக்கணத் துல்லியத்தையும், சங்க இலக்கியங்களின் வழி அறியப்படும் வரலாற்றுத் தரவுகளையும் உறுதிப்படுத்துகின்றன.பு + அல் = புயல்இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள 'உ' கரமும், வருமொழியின் முதலில் உள்ள 'அ' கரமும் சேரும்போது 'ய' கர மெய் தோன்றி புயல் எனப் புணர்கிறது.இது தமிழ் இலக்கணத்தில் உடம்படுமெய் புணர்ச்சி எனப்படும்.நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்தும், வருமொழியின் முதலில் உயிர் எழுத்தும் வரும்போது, அவ்விரண்டையும் இணைக்க இடையில் தோன்றும் மெய் எழுத்து உடம்படுமெய் எனப்படும். ‘ய்’, ‘வ்’ ஆகிய இரண்டு எழுத்துகள் உடம்படுமெய்களாகப் பயன்படுகின்றன. விளக்கம்:உடம்படுமெய்: உடம்படாத (சேராத) இரண்டு உயிர்களை உடம்படுத்த (சேர்க்க) வரும் மெய்.விளக்கம்: 'பு' என்னும் சொல்லின் இறுதியில் 'உ'கரம் உள்ளது. நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ தவிர மற்ற உயிர் எழுத்துக்கள் வந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், இடையில் 'வ்' என்னும் மெய் எழுத்து தோன்றும் (பு + வ் + அல்). ஆனால், சில இடங்களில் 'ய்' தோன்றுவதும் உண்டு.பொருள்: 'பு' என்றால் காற்று, 'அல்' என்பது ஒரு விகுதி. ' (காற்று/பகுதி) உடன் சேரும் 'அல்' என்பது ஒரு தொழிற்பெயர் அல்லது விகுதியாகச் செயல்பட்டு, அச்சொல்லை புல் (நெருக்கம்/அற்பம்) அல்லது புயல் போன்ற புதிய பொருளுடைய சொல்லாக மாற்றுகிறது. விகுதி என்பது சொல்லின் இறுதியில் நின்று அதன் பொருளை முழுமையாக்குகிறது. #விகுதி கரந்துறை சொல் பகுப்பு #விளைவு_குறித்த_திறனளவு விகுதி கரந்துறை சொல்" என்பது தமிழ் இலக்கணத்தில் விகுதி வெளிப்படையாகத் தெரியாமல், சொல்லுக்குள்ளேயே மறைந்து (கரந்து) நிற்கும் சொல்லாகும். இதன் பகுப்பு மற்றும் இயல்புகள்:விகுதி மறைந்து நிற்றல்: பொதுவாக ஒரு பகுபதத்தில் விகுதி என்பது இறுதியில்தான் அமையும். ஆனால் சில சொற்களில் விகுதி தனி உறுப்பாகத் தெரியாமல் பகுதி அல்லது இடைநிலையுடன் இணைந்து பொருள் தரும்.எடுத்துக்காட்டு: "செய்" என்பது ஏவல் வினைமுற்று. இதில் 'செய்' என்பது பகுதியாகவும், முன்னிலை ஒருமை விகுதி அதனுள் மறைந்தும் உள்ளது.பகுபத உறுப்புகள்: ஒரு சொல்லைப் பகுக்கும்போது பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு உறுப்புகளாகப் பிரிக்கலாம். விகுதி கரந்துறை சொற்களில் விகுதி புலப்படாமல் "விகுதி மறைந்து வந்துள்ளது" எனக் குறிக்கப்படும்.பயன்பாடு: இத்தகைய சொற்கள் பெரும்பாலும் முன்னிலை ஏவல் வினைகளிலும், சில குறிப்பிட்ட வினைமுற்றுகளிலும் காணப்படும். விளைவு குறித்த திறனளவு (#Effect_Efficiency_Analysis):இவ்வகைச் சொற்கள் மொழியில் சுருக்கத்தையும், வேகத்தையும் தருகின்றன.விகுதியைத் தனியாக உச்சரிக்காமல் சொல்லின் வேர் மூலமே திணை, பால், எண், இடத்தைப் புலப்படுத்துவது தமிழ் மொழியின் செறிவைக் காட்டுகிறது. பகுதி: பு (காற்று/புன்மைவிகுதி: அல்விகுதியின் செயல்: 'பு' என்ற எழுத்துடன் இணைந்து 'புல்' (புல்-தல்/புல்லரிப்பு) அல்லது அகர வரிசைப்படி 'புயல்' (காற்று) போன்ற சொற்களை உருவாக்க உதவுகிறது.அல்' என்பது தொழிற்பெயர் விகுதியாகச் செயல்பட்டு, ஒரு செயலை அல்லது பண்பை உணர்த்துகிறது.இவை இணைந்து 'புயல்' (Storm) என்று உருவாகிறது. #புதிய_விசை_ஆகிய‌_புவி இயல்பில் நிலைபடாமல் வேகமாக காற்று வீசும்விகுதியானது வேர்ச்சொல்லின் இறுதியில் நின்று, அந்தச் சொல்லின் இலக்கண அமைப்பை (பெயர்ச்சொல், வினைச்சொல்) தீர்மானிக்கிறது.பாலக வீதி 15#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் #புள் தேம்பப் #புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவ

    8 min
  3. FEB 17

    பாலக வீதி 14

    தே(த+ஏ)ம் = தேம் பொருள்: 'தேம்' என்பது 'தேயம்' என்ற சொல் நறுமணம், இனிமை, அல்லது தேன் என்ற சொல்லைக் குறிக்கும்.  "தேம்ப" (Tamil) என்பது உணர்ச்சிபூர்வமான வாட்டத்தையும், "தீம்" (English/Greek) என்பதும் ஒரு கருப்பொருளையும் குறிக்கிறது.காலப்போக்கில் இந்த நிலை கடந்தே ஆங்காங்கே மொழி வளம் பெற்று உள்ளது. 'தேம்' (Them) என்ற தமிழ்ச் சொல்லுக்கு இனிமை, நறுமணம், தேன், மற்றும் ஈரம் என்பது வேர்ச்சொல் பொருளாகும். இது பெரும்பாலும் செழிப்பான, வளமான அல்லது மகிழ்ச்சியான தன்மையைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், நறுமணம் வீசும் கோதை (பூமாலை) போன்ற இலக்கிய வழக்குகளிலும் இச்சொல் காணப்படுகிறது.#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின்       #புள் #தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

    6 min
  4. FEB 5

    பாலக வீதி 13

    பாலக வீதி 13பாலக வீதி 13#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின்       #புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. தொல்காப்பியம் அகத்திணையியல் 965தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்: எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்: அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும். இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது. பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன. #புள்:#புள்" என்பது பறவையைக் குறிக்கும்.சொற்பொருள்: '#புள்' என்பது பறவை என்ற பொருளில், குறிப்பாக நீல நிறமுள்ள மயில் போன்றவற்றை உணர்த்தும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 965தெய்வம், உணாவே மாமரம், #புள், பறை செய்தி, யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. எந்த நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் அகத்திணை 21எந்த நில மருங்கின் பூவும் புள்ளும்: எந்த நிலத்திற்குரிய பூக்கள் மற்றும் பறவைகள்,அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்: அந்தந்த நிலத்திற்கும் காலத்திற்கும் உரியதாகவே வந்து அமையும் என்று வரையறை இல்லை (மாறியும் வரலாம்),வந்த நிலத்தின் பயத்த ஆகும்: அப்படி மாறினாலும், அவை தற்போது காணப்படும் நிலத்தின் பயனை (தன்மையைப்) பெற்று, அந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கருதப்படும். இது அகப்பொருள் பாடல்களில் கருப்பொருள் மயங்கி வருவதற்கான இலக்கணத்தை வரையறுக்கிறது. பொருள்:பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குரிய (ஐந்திணைகள்) பூக்களும், பறவைகளும் அந்த நிலத்திற்கும், அதற்குரிய பொழுதுக்கும் (காலம்) உரியவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

    8 min

About

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.