மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年12月11日 UTC 23:58
- 长度9 分钟
- 分级儿童适宜
