SBS Tamil - SBS தமிழ்

இலங்கை: புதிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் முதல் மிகப்பெரிய போராட்டம்

"மாபெரும் மக்கள் குரல்" என்ற தொனிப்பொருளில் அரசுக்கு எதிரான பேரணி ஒன்று கூட்டு எதிர்க்கட்சியால் நடாத்தப்பட்டது. இது அரசை சீர்குலைக்கும் முயற்சி என ஆளுந்தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினாினதும் கருத்துக்களோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.