"மாபெரும் மக்கள் குரல்" என்ற தொனிப்பொருளில் அரசுக்கு எதிரான பேரணி ஒன்று கூட்டு எதிர்க்கட்சியால் நடாத்தப்பட்டது. இது அரசை சீர்குலைக்கும் முயற்சி என ஆளுந்தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினாினதும் கருத்துக்களோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年11月25日 UTC 23:42
- 长度8 分钟
- 分级儿童适宜
