வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகள் அனர்த்தங்களினால் பெரும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年12月16日 UTC 23:00
- 长度8 分钟
- 分级儿童适宜
