சிட்னி Bondi கடற்கரையில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய படுகொலை சம்பவம் எனப்படுகிறது. 29 ஆண்டுகளுக்கு முன் தஸ்மேனிய மாநிலத்தில் இடம்பெற்ற Port Arthur படுகொலைகள் இன்று அதிகம் பேசப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published18 December 2025 at 05:01 UTC
- Length10 min
- RatingClean
