SBS Tamil - SBS தமிழ்

மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணம்: அவரது மகள் விடுக்கும் வேண்டுகோள்!

மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.