SBS Tamil - SBS தமிழ்

Bondi தாக்குதல்: தவறாக அடையாளம் காணப்பட்டதால் அச்சத்தில் வாழும் சிட்னி நபர்!

Bondi கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக சிட்னி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.