Bondi கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக சிட்னி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published16 December 2025 at 06:56 UTC
- Length3 min
- RatingClean
