லடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி; கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சார கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம், 'திட்டமிட்ட சதி' என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年9月29日 UTC 00:22
- 长度8 分钟
- 分级儿童适宜