இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் - 14 நாள் காவல்; திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано14 декабря 2025 г. в 22:04 UTC
- Длительность9 мин.
- ОграниченияБез ненормативной лексики
