தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha

03.11.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு

"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

"தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு.

"இருபத்தொன்றாம் நூற்றாண்டில்

பொதுவுடைமையும் கியூபாவும்"

- எனும் தலைப்பில்

சமூக சிந்தனையாளர்

எழுத்தாளர் அமரந்தா

அவர்கள்

அவர்கள் ஆற்றிய உரை.

வாருங்கள், தோழர்களே!

கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!

#cuba #socialism #revolution