யுத்த குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறி முறையிலேயே விசாரணை என உறுதியாக நிற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு; பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலிய மன்னனின் யாழிலுள்ள மந்திரிமனை சேதமடைந்துள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
المعلومات
- البرنامج
- قناة
- معدل البثيتم التحديث يوميًا
- تاريخ النشر١٩ سبتمبر ٢٠٢٥ في ١٢:٠٠ ص UTC
- مدة الحلقة٨ من الدقائق
- التقييمملائم