மட்டக்களப்பில் சுமார் 35 வருட காலம் படையினர் வசமிருந்த பாடசாலை உள்ளிட்ட நிலப்பகுதி விடுவிப்பு மற்றும் அரச பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 10월 3일 오전 12:57 UTC
- 길이9분
- 등급전체 연령 사용가