இலங்கையில் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை மற்றும் மக்கள் எதிர்ப்பை அடுத்து மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நிறுத்த அதிபர் அனுரகுமார திசநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு வரவேற்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
المعلومات
- البرنامج
- قناة
- معدل البثيتم التحديث يوميًا
- تاريخ النشر٦ نوفمبر ٢٠٢٥ في ١١:٠٠ م UTC
- مدة الحلقة٨ من الدقائق
- التقييمملائم
