வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீர்வுகளின்றி தொடர்கின்றது. இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாள் நிகழ்வு கம்பஹாவில் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано28 октября 2025 г. в 23:00 UTC
- Длительность8 мин.
- ОграниченияБез ненормативной лексики
