யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நில விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 10월 22일 오전 1:15 UTC
- 길이8분
- 등급전체 연령 사용가
