ஆற்காடு ராமசாமி அவர்கள் தமிழ் மக்கள் மறக்கக் கூடாத ஒருவர். தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்று அரசியல் உரிமை பெறும் போராட்டத்தின் விதை தூவியவர்களில் ஒருவர் ராமசாமி அவர்கள். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано16 октября 2025 г. в 02:50 UTC
- Длительность6 мин.
- ОграниченияБез ненормативной лексики