கதைப் பயணம்

கண்ணாடி மனிதன் - 1 (அடுத்த பாகம்)

கந்தனும் பொன்னனும் இரவு நேரத்தில் கானகத்தில் விளக்கொளி தெரிந்த ஒரு வீட்டில் தங்குவதற்காக அனுமதி பெற்றனர். அங்கே ஒரு முண்டாசு கட்டிய மாட்டு வண்டிக்காரன், அறிவாளி போல் தெரிந்த ஒரு இளைஞனையும் சந்தித்து உரையாட ஆரம்பித்தார்கள்.