கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி Bondi கடற்கரையில் ஹனுக்கா விழாவுக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள்மீது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தீவிரவாத தாக்குதல் என காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த பிந்தைய செய்திகள் அடங்கிய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
المعلومات
- البرنامج
- قناة
- معدل البثيتم التحديث يوميًا
- تاريخ النشر١٧ ديسمبر ٢٠٢٥ في ١:٢٤ ص UTC
- مدة الحلقة٩ من الدقائق
- التقييمملائم
