கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டல் காலத்தில் பெண்களின் மார்பக திசுக்களில் சிறப்பு வகை நோய் எதிர்ப்பு செல்கள் பெருகி, அங்கே நீண்டகாலம் தங்கி இருக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedOctober 23, 2025 at 1:24 AM UTC
- Length7 min
- RatingClean
