SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: Bondi தாக்குதலால் நாட்டில் கடுமையாக்கப்படும் சட்டங்கள்

Bondi கடற்கரைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் Anthony Albanese, இனவெறுப்பினைத் தூண்டும் பேச்சு, இனவன்மம், மதவன்மம் மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்களை எதிர்க்கும் வகையில், நாட்டின் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.