தமிழுலகம் நன்கறிந்தவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள். தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர். SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்தில் தீபவாலி குறித்து இப்படி விளக்குகிறார்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedOctober 16, 2025 at 1:15 AM UTC
- Length4 min
- RatingClean