தென்னாப்பிரிக்காவில் காந்தி அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ரெட்டமலை சீனிவாசன் அவர்கள். தலித் சமூகத் தலைவர், தமிழகத்தின் மூத்த குடிகளான ஆதி திராவிட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு கடந்தவாரம் ( 18 செப்டம்பர்) அனுசரிக்கப்பட்டது. அவர் தொடர்பான காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedSeptember 18, 2025 at 2:15 AM UTC
- Length3 min
- RatingClean