இலங்கையில் வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் மலையக மக்கள் வாழகின்றனர் என்றும், அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு அரசும் வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் நகர்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано14 октября 2025 г. в 23:00 UTC
- Длительность8 мин.
- ОграниченияБез ненормативной лексики