மெக்குவரி தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தீபாவளி அலப்பறைகள்' என்ற கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் மெக்குவரி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஆதவன் ஸ்ரீனிவாசன், தேஜஸ்வினி ராஜீவ் மற்றும் வைஷ்ணவிப்ரியா சிவகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано10 октября 2025 г. в 05:07 UTC
- Длительность7 мин.
- ОграниченияБез ненормативной лексики