
செய்தியின் பின்னணி: மாயமாகும் வங்கி கிளைகளும், ATMகளும்! இனி பணம் எடுப்பது சவாலாகுமா?
நாட்டில் வங்கி கிளைகள், ATMகள் குறைவது குறிப்பாக கிராம்புற மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் பணத்தை ஏற்க வேண்டும் என்பதற்கான அரசின் சட்டத்திருத்த விதிமுறைகளின் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано20 октября 2025 г. в 01:15 UTC
- Длительность7 мин.
- ОграниченияБез ненормативной лексики