zhaghaan

Zhaghaan Tamil Journal

Currently we are reading the full source text of Silapathikaaram with commentary

  1. 09/28/2020

    குறுந்தொகை - 004 - காமஞ்சேர்குளத்தார் பாடியது - நெய்தல் - தலைவி கூற்று

    சங்கவிலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய, அவற்றுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பெருமைக்குரிய குறுந்தொகையின் பாடல்களை ஒவ்வொன்றாக இப்பதிவுகளின் மூலம் கற்போம். குறுந்தொகை 400 குறுகிய (4 - 8 அடிகள்) அகப்பாடல்களின் தொகுப்பு. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போலச் சிறியவாயினும் திட்ப நுட்பங்கள் செறிந்த பாடல்களைக் கொண்டு கற்போருக்குப் பலப்பல சுவைகளையும் இன்பங்களையும் வழங்கக் கூடிய சிறப்பையுடைய நூல் இது. தமிழுக்கே உரிய ஐந்திணை மரபையும், அவற்றின் துறைகளையும், பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் குறைவுபடாமல் அதே நேரம் 5 நிமிடப் பதிவுகளாய் ஒவ்வொரு பாடலுக்கான பதிவையும் தர வேண்டும் என்பதே எம் நோக்கம். தமிழின் தலைசிறந்த இந்த நூலை எம்மோடு சேர்ந்து கற்க வருக வருக என உங்களை அன்போடு அழைக்கின்றோம்... உங்கள் கருத்துகளை எங்களுடன் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்... நன்றி ழஃகான்

    குறுந்தொகை - 004 - காமஞ்சேர்குளத்தார் பாடியது - நெய்தல் - தலைவி கூற்று
  2. 09/08/2020

    குறுந்தொகை - 003 - தேவகுலத்தார் பாடியது - குறிஞ்சி - தலைவி கூற்று

    சங்கவிலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய, அவற்றுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பெருமைக்குரிய குறுந்தொகையின் பாடல்களை ஒவ்வொன்றாக இப்பதிவுகளின் மூலம் கற்போம். குறுந்தொகை 400 குறுகிய (4 - 8 அடிகள்) அகப்பாடல்களின் தொகுப்பு. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போலச் சிறியவாயினும் திட்ப நுட்பங்கள் செறிந்த பாடல்களைக் கொண்டு கற்போருக்குப் பலப்பல சுவைகளையும் இன்பங்களையும் வழங்கக் கூடிய சிறப்பையுடைய நூல் இது. தமிழுக்கே உரிய ஐந்திணை மரபையும், அவற்றின் துறைகளையும், பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் குறைவுபடாமல் அதே நேரம் 5 நிமிடப் பதிவுகளாய் ஒவ்வொரு பாடலுக்கான பதிவையும் தர வேண்டும் என்பதே எம் நோக்கம். தமிழின் தலைசிறந்த இந்த நூலை எம்மோடு சேர்ந்து கற்க வருக வருக என உங்களை அன்போடு அழைக்கின்றோம்... உங்கள் கருத்துகளை எங்களுடன் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்... நன்றி ழஃகான்

    குறுந்தொகை - 003 - தேவகுலத்தார் பாடியது - குறிஞ்சி - தலைவி கூற்று
  3. 08/24/2020

    குறுந்தொகை - 002 - இறையனார் பாடியது - குறிஞ்சி - தலைவன் கூற்று

    சங்கவிலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய, அவற்றுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பெருமைக்குரிய குறுந்தொகையின் பாடல்களை ஒவ்வொன்றாக இப்பதிவுகளின் மூலம் கற்போம். குறுந்தொகை 400 குறுகிய (4 - 8 அடிகள்) அகப்பாடல்களின் தொகுப்பு. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போலச் சிறியவாயினும் திட்ப நுட்பங்கள் செறிந்த பாடல்களைக் கொண்டு கற்போருக்குப் பலப்பல சுவைகளையும் இன்பங்களையும் வழங்கக் கூடிய சிறப்பையுடைய நூல் இது. தமிழுக்கே உரிய ஐந்திணை மரபையும், அவற்றின் துறைகளையும், பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் குறைவுபடாமல் அதே நேரம் 5 நிமிடப் பதிவுகளாய் ஒவ்வொரு பாடலுக்கான பதிவையும் தர வேண்டும் என்பதே எம் நோக்கம். தமிழின் தலைசிறந்த இந்த நூலை எம்மோடு சேர்ந்து கற்க வருக வருக என உங்களை அன்போடு அழைக்கின்றோம்... உங்கள் கருத்துகளை எங்களுடன் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்... நன்றி ழஃகான்

    குறுந்தொகை - 002 - இறையனார் பாடியது - குறிஞ்சி - தலைவன் கூற்று
  4. 08/20/2020

    குறுந்தொகை - 001 - திப்புத்தோளார் பாடியது - குறிஞ்சி - தோழி கூற்று

    சங்கவிலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய, அவற்றுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பெருமைக்குரிய குறுந்தொகையின் பாடல்களை ஒவ்வொன்றாக இப்பதிவுகளின் மூலம் கற்போம். குறுந்தொகை 400 குறுகிய (4 - 8 அடிகள்) அகப்பாடல்களின் தொகுப்பு. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போலச் சிறியவாயினும் திட்ப நுட்பங்கள் செறிந்த பாடல்களைக் கொண்டு கற்போருக்குப் பலப்பல சுவைகளையும் இன்பங்களையும் வழங்கக் கூடிய சிறப்பையுடைய நூல் இது. தமிழுக்கே உரிய ஐந்திணை மரபையும், அவற்றின் துறைகளையும், பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் குறைவுபடாமல் அதே நேரம் 5 நிமிடப் பதிவுகளாய் ஒவ்வொரு பாடலுக்கான பதிவையும் தர வேண்டும் என்பதே எம் நோக்கம். தமிழின் தலைசிறந்த இந்த நூலை எம்மோடு சேர்ந்து கற்க வருக வருக என உங்களை அன்போடு அழைக்கின்றோம்... உங்கள் கருத்துகளை எங்களுடன் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்... நன்றி ழஃகான்

    குறுந்தொகை - 001 - திப்புத்தோளார் பாடியது - குறிஞ்சி - தோழி கூற்று
  5. 08/20/2020

    குறுந்தொகை - 000 - அறிமுகம் + கடவுள் வாழ்த்து

    சங்கவிலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய, அவற்றுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பெருமைக்குரிய குறுந்தொகையின் பாடல்களை ஒவ்வொன்றாக இப்பதிவுகளின் மூலம் கற்போம். குறுந்தொகை 400 குறுகிய (4 - 8 அடிகள்) அகப்பாடல்களின் தொகுப்பு. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போலச் சிறியவாயினும் திட்ப நுட்பங்கள் செறிந்த பாடல்களைக் கொண்டு கற்போருக்குப் பலப்பல சுவைகளையும் இன்பங்களையும் வழங்கக் கூடிய சிறப்பையுடைய நூல் இது. தமிழுக்கே உரிய ஐந்திணை மரபையும், அவற்றின் துறைகளையும், பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் குறைவுபடாமல் அதே நேரம் 5 நிமிடப் பதிவுகளாய் ஒவ்வொரு பாடலுக்கான பதிவையும் தர வேண்டும் என்பதே எம் நோக்கம். தமிழின் தலைசிறந்த இந்த நூலை எம்மோடு சேர்ந்து கற்க வருக வருக என உங்களை அன்போடு அழைக்கின்றோம்... உங்கள் கருத்துகளை எங்களுடன் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்... நன்றி ழஃகான்

    குறுந்தொகை - 000 - அறிமுகம் + கடவுள் வாழ்த்து

Ratings & Reviews

4.5
out of 5
2 Ratings

About

Currently we are reading the full source text of Silapathikaaram with commentary