ஜெய்ஹிந்ஜம்பகஜயஸ்ரீரங்கராஜாராமன்

vivekananda seva samithy trust Thiruchirapalli

ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வாழ்க பாரதம். வீரத்துறவி விவேகானந்தர் தேசபக்த உணர்வு பெரிய நம்பி ராமானுஜர் தெய்வீக உணர்வு ஹிந்துத்துவம் தமிழக பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் நாகரீகம் நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்வோம் ஆர் பி v எஸ் மணியன் சொற் பொழிவு கேட்டு சரஸ்வதி கடாட்சம் பெற்ற உங்களிடம் பதிவு செய்கின்றேன்

  1. 10/04/2020

    விவேகானந்த தொண்டர் திருகுழு செயல்பாடு திருச்சிராப்பள்ளி மற்றும் தமிழகமெங்கும்

    திருவள்ளூர் மாவட்டம் பனப்பாக்கம் samsஇன்ஜினியரிங் காலேஜ், வெக்காளியம்மன் கோயில், திருவானைக்கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், சேவாசங்கம் மேல்நிலை கல்வி நிலைய வளாகம் பெண்கள் வழிபடும் வரசித்தி விநாயகர் கோவில் போன்ற இடங்களில் 1008 திருவிளக்கு பூஜையும், கோயம்புத்தூர் காந்தி பார்க் அருகில் சௌடேஸ்வரிஅம்மன் சாரதாதேவி 150-ஆவது ஜெயந்தி விழா திருவிளக்கு பூஜை, போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் திருவிளக்கு பூஜையும் விவேகானந்த ஜெயந்தி விழாவும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் செங்கல்பட்டு விடுதி மாணவர் யோகப்பயிற்சி இந்திராகாந்தி கல்லூரி விடுதிமாணவியர் யோக கல்வி பாவேந்தர் பாரதிதாசன் கலை கல்லூரி, ஆக்ஸ்போர்டுஇன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீரங்கம் ராஜன் மாநகராட்சி கல்வி நிலையம், ஸ்ரீரங்கம் பிரசன்னா மாநகராட்சி கல்வி நிலையம் போன்ற இடங்களில் யோக கல்வியும் தன்னம்பிக்கை தரும் சொற்பொழிவும் கட்டணமின்றி நடத்தியுள்ளோம். திருவானைக்கோவில் ஆண்கள் மேல்நிலை கல்வி நிலைய வளாகம், ஸ்ரீரங்கம் சின்மயா மிஷன், தென்னூர் மகாத்மா காந்தி வித்யாலயா, ஸ்ரீரங்கம் ராஜன் கல்வி நிலைய வளாகம் மாநகராட்சி,இதுபோன்ற பல்வேறு இடங்களில் பாரதிய வித்யா பவன் சார்பில் விவேகானந்தா சேவா சமிதி நிறுவனர் ஜெய்ஹிந்த் ஜம் பக ஸ்ரீரங்க ராஜாராம் அவர்களால் நடத்தப்பட்டுள்ளது திருவிளக்கு பூஜையும் கோ பூஜையும் திருவானைகோவில் 5வது குறுக்கு தெரு , ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் முருகன் கோயில் எதிரில் கமலம் நகரில் கோ பூஜை, மாவட்ட பிராணிகள் நல சங்கம் மாவட்ட பொது நல அரசு மருத்துவமனை புத்தூர், பாலக்கரை ஜெயின் பசு மடம், ஸ்ரீலட்சுமி சாரதா பசுமடம் லால்குடி போன்ற பல்வேறு இடங்களில் அமாவாசை பவுர்ணமி மற்றும் கோகுலாஷ்டமி மகாலய பக்ஷம் ஆடி ரேவதி இப்படி பல்வேறு நாட்களில் கோ பூஜை நடத்தி வருகிறோம் கிட்டத்தட்ட தினசரி அன்னதானம் ஆலயவழிபாடு சிறக்க ஒத்துழைப்பு பக்தர்களுக்கு தொண்

    6 min
  2. 10/04/2020

    ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்

    திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மேடை அருகில் 1938 ஆம் ஆண்டு சமாதியடைந்த ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் புரட்டாசி மஹா பரணி குருபூஜை திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் தமிழகமெங்கும் குறிப்பாக அவர் பிறந்த விராலிமலை அன்னவாசல் செல்லும் வழியில் வாதிரிப்பட்டிகிராமத்தில் மற்றும் தான்றீஸ்வரம் கொடுமையால் மறையும் ஸ்ரீரங்கம் நாகப்பட்டினம் கரூர் ஜெயங்கொண்டம் மன்னார்குடிபோன்ற பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலும் குருபூஜை சீரும் சிறப்புடன் அன்னதானத்துடன் நடைபெறும். கம்புட அருள் பெருக.. அவர் அருள் பெற்ற அவரின் ஆஸ்தான பூஜை செய்பவன் ராஜாராம்.

    1 min

About

ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வாழ்க பாரதம். வீரத்துறவி விவேகானந்தர் தேசபக்த உணர்வு பெரிய நம்பி ராமானுஜர் தெய்வீக உணர்வு ஹிந்துத்துவம் தமிழக பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் நாகரீகம் நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்வோம் ஆர் பி v எஸ் மணியன் சொற் பொழிவு கேட்டு சரஸ்வதி கடாட்சம் பெற்ற உங்களிடம் பதிவு செய்கின்றேன்