#NNA_Podcast

#NNA SPIRITUAL NETWORK

கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…

  1. 1d ago

    THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA

    நூல்: திருமந்திரம் (பத்தாம் திருமுறை) – திருமூலர் பகுதி: பாயிரம் தலைப்பு: 6. அவையடக்கம் பாடல் எண்: 94 ஆறறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேறறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம், அவையடக்கம் திருமூலர் காலத்தில் இறைவன் தன் திருப்பெயரை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அடியார் பெருமக்களுக்கு அவர் "பேரறியாத பெருஞ்சுடராக" – பெயர் சொல்ல முடியாத பேரொளியாகவே காட்சி தந்தார். அதனால்தான் அடியார்கள் "ஒளி", "சுடர்", "ஜோதி" என்றே அழைத்தனர். மாணிக்கவாசகர் "அரும்பெருஞ்சோதி" வரை வந்தார். ஆனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்ற திருப்பெயரை இறைவன் ஏற்றுக்கொண்டதாக நமக்கு அளித்தவர் வள்ளல் பெருமான்! திருமூலர் சொல்ல முடியாமல் "விளம்பிய" அந்தச் சுடரின் பெயர், வள்ளலார் வழியாக உலகுக்குக் கிடைத்த அற்புத வரலாறு – இந்த Podcast ஆடியோவில். மேலும் அருளாளர் அமுதவரி பதிவுகளுக்கு எங்கள் டெலிகிராம் சேனலில் இணையுங்கள். Telegram : https://t.me/nnasoulsdiscuss Whatsapp : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 #NNA #திருமந்திரம் #திருமூலர் #வள்ளலார் #அருட்பெருஞ்சோதி #Thirumanthiram #Vallalar #TamilSpiritual

    THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA
  2. 1d ago

    [Edited]THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA

    நூல்: திருமந்திரம் (பத்தாம் திருமுறை) – திருமூலர் பகுதி: பாயிரம் தலைப்பு: 6. அவையடக்கம் பாடல் எண்: 94 ஆறறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேறறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம், அவையடக்கம் திருமூலர் காலத்தில் இறைவன் தன் திருப்பெயரை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. அடியார் பெருமக்களுக்கு அவர் "பேரறியாத பெருஞ்சுடராக" – பெயர் சொல்ல முடியாத பேரொளியாகவே காட்சி தந்தார். அதனால்தான் அடியார்கள் "ஒளி", "சுடர்", "ஜோதி" என்றே அழைத்தனர். மாணிக்கவாசகர் "அரும்பெருஞ்சோதி" வரை வந்தார். ஆனால் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்ற திருப்பெயரை இறைவன் ஏற்றுக்கொண்டதாக நமக்கு அளித்தவர் வள்ளல் பெருமான்! திருமூலர் சொல்ல முடியாமல் "விளம்பிய" அந்தச் சுடரின் பெயர், வள்ளலார் வழியாக உலகுக்குக் கிடைத்த அற்புத வரலாறு – இந்த Podcast ஆடியோவில். மேலும் அருளாளர் அமுதவரி பதிவுகளுக்கு எங்கள் டெலிகிராம் சேனலில் இணையுங்கள். Telegram : https://t.me/nnasoulsdiscuss Whatsapp : https://whatsapp.com/channel/0029Va98elM8qIzkJ1UzoX34 #NNA #திருமந்திரம் #திருமூலர் #வள்ளலார் #அருட்பெருஞ்சோதி #Thirumanthiram #Vallalar #TamilSpiritual

    [Edited]THERE WAS A TIME WHEN GOD HAD NO NAME! | A verse from the THIRUMANDHIRAM | #NNA
  3. Jul 7

    The Hidden "Dark Box" in Every Human Mind 📦 - Vallalar's Truth | Kaatharul Enaiye | #NNA

    "காத்தருள் எனையே..." 💛 எவ்வளவு குறைகள் இருந்தாலும், எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் — இறைவனிடம் இப்படி மனம் திறந்து வேண்டலாம் என்று வள்ளல் பெருமான் நமக்கு கற்றுத்தந்த அற்புதமான பாடல்! 🙏 தன் குறைகளை மறைக்காமல், இருப்பதை இருப்பதுபோல் சொல்லி சரணடையும் இந்த வேண்டுதல் — உண்மையான இறை அன்பின் உச்சம்! ✨ திருவருட்பா ஆறாம் திருமுறை | ஆன்ம விசாரத் தழுங்கல் | பாடல் எண் : 3351 வட்டியே பெருக்கிக் கொட்டியே, ஏழை மனைகவர் கருத்தினேன்; ​ஓட்டைச் சட்டியே எனினும், பிறர்கொளத் தரியேன்; தயவிலேன்; ​சூதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்; ​உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் எட்டியே, மண்ணாங்கட்டியே அனையேன்; ​என்னினும், காத்தருள் எனையே! உங்கள் கருத்துகளை comments-ல் பகிருங்கள் #NNA SOULS! 💬 #NNA #ArutperunJothi #Vallalar #Jeevakarunyam #திருவருட்பா

    The Hidden "Dark Box" in Every Human Mind 📦 - Vallalar's Truth | Kaatharul Enaiye | #NNA
  4. Jan 22

    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 | திருவருட்பா |ஆறாம் திருமுறை |சுத்த சன்மார

    • திருவருட்பா • • ஆறாம் திருமுறை • • சுத்த சன்மார்க்க வேண்டுகோள் • அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்🤗 எப்பாரும் 🌎 எப்பதமும்👑 எங்கணும் நான் சென்றே✈️ எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்🙏 செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க;✨ அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்🔥 தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்!🙏 தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!🙏 ~ திருவருட்பிரகாச வள்ளலார் #ArulVerses Decoded by #VARA2

    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 | திருவருட்பா  |ஆறாம் திருமுறை  |சுத்த சன்மார

About

கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…