வாழ்வியல், மூளை எனும் தலைமைச் சுரபி , ஒளி ,ஒலி , ப

Selva Ganesh Kumar

முருகப்பெருமான் தமிழில் எழுதிய இந்த நூல் கலியுகத்தின் முதல் வேத நூலாம் ரிக் வேதம் ஆகும் .மனித மூளையில் தலைமை சுரபியை சுற்றியுள்ள அறியப் படாத ஆறு சுரபிகளைப் பற்றி முருகபபெருமான் நமக்கு விளக்குகின்றார் .

  1. 04/19/2022

    அத்தியாயம் 5/காய்க்கும் பருவம்/ வாழ்வியல்

    1. ஆன்மாவினை உணர்ந்திட முருகப் பெருமான் அருளிடும் வழிமுறைகள் யாவை? 2. நாம் வசித்திடும் புவிக்கோள் பழுதடைந்தால் எங்கு வசித்திட வேண்டும்? வாழ்வியலின் ஐந்தாம் பருவம் என்பது நாற்பத்தியொரு அகவையில் தோன்றி ஐம்பது அகவையில் முடிவடையும். இத்தருணத்தில் மாத்திரமே அனைத்தும் விதியின் வசப்படியே நிகழ்கின்றது என்றும் அவ்விதியென்பது தனது உயிரின் நிர்ணயம் என்றும் தன்னுள்ளே பதியப்பட்டுள்ள செயல்களே வெளிப்படுகின்றது என்றும் உணர இயலும் . பக்கம் 58/ வாழ்வியல்/ முருகப் பெருமான்  ஒருவன் தான் ஆற்றும் காரியத்தால் மட்டுமே எதிர்காலம் நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை நம்பிச் செயலாற்றப் பலன் உண்டு, நிர்ணயித்த படியே எதிர்காலம் அமையப் போகின்றது என அறிந்தால் எந்த மானுடனும் செயலாற்ற மாட்டான். பக்கம் 490/ கலியுக காவியம்.

    11 min

About

முருகப்பெருமான் தமிழில் எழுதிய இந்த நூல் கலியுகத்தின் முதல் வேத நூலாம் ரிக் வேதம் ஆகும் .மனித மூளையில் தலைமை சுரபியை சுற்றியுள்ள அறியப் படாத ஆறு சுரபிகளைப் பற்றி முருகபபெருமான் நமக்கு விளக்குகின்றார் .